உன்னை
நான்
எப்போது
சந்தித்தேன் என்று
எனக்கு
தெளிவாக நினைவில்லை
ஆனாலும்
நம்
முதல் சந்திப்பின் போது
கண்கள் தொட்டுக்கொள்ள
உதடுகள் முறுவலித்த
அந்த நொடி

என்
ஆயுசுக்கும்
மறக்காது
தினமும்
என் சொப்பனங்களில்
உயிர்ரோட்டமாய்
உன்
நினைவுகள் .......





5 கருத்துரைகள்:

Learn said...

அருமை பாராட்டுக்கள் நண்பரே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

எஸ்.மதி said...

நன்றி தோழரே

crushna said...

nantree

Anonymous said...

அழகான கவிதை & தளம் !
வாழ்த்துக்கள் !

எஸ்.மதி said...

நன்றி தோழரே

Post a Comment