எப்போதும்
என்கிறுக்கல்களில்
நீமட்டும்
தவறாமல்வருக்கிறாய்
உன்னோடு
நான்
தனித்திருப்பதைபோல்
அழகானகவிதை
வேறெதுவுமில்லை
நீ
பேசும்ஒவ்வொருவார்த்தையிலும
காதலைமட்டும்
தேடுகிறது
மனசு
எப்படிதான்
உன்மீதுகோவப்வப்படநினைத்தால
நீடிக்கமுடிவதில்லை
ஒருபோதும்
என்னில்
நீ
விட்டுச்செல்லும்
உதட்டின்
ஈரத்தில்தான்ஒளிந்துகொண்டிர
என்உயிர்ரகசியம்....
1 கருத்துரைகள்:
கவிதை ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.
Post a Comment