உன் உயிர் ஓவியத்தை வரைவதற்கு
ரத்தம் போதவில்லை - என
என் துரிகைகள் சத்தம் போடுகிறன
வானத்தின் ஏழு வர்ணங்களையும்
கை நிறைய அள்ளி வந்து
உயிர் கொடுத்து பார்த்தேன்
ஆனபோதும்
முற்று பெறவில்லை
உன் உயிர் ஓவியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment