என்னில்
உயிராய் இருக்க வர கேட்க சொல்லி
என் சப்த நாடிகளும்
என்னை தினம்
நச்சரிக்கின்றது
இதை
உன்னிடம்
எப்படி கேட்பது என்று
தெரியவில்லை - ஏனெனில்
உன்னை
கண்டவுடன்
என் வார்த்தைகள்
எல்லாம்
என்னை விட்டு
ஓடி ஒளிந்து
கொள்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துரைகள்:
mmmm asathirinka mathi
உன்னை கண்டவுடன்
என் வார்த்தைகள் எல்லாம்
என்னை விட்டு ஓடி ஒளிந்து
கொள்கிறது .... Cute Cute
Post a Comment