காற்று
கூட
காவல் செய்யும்
நம்
தனிமையில்
நான்
உன்
கைகளுக்குள்
எனை
மறந்து கிடக்கையில்
என் உயிர்
உன்னோடு கலந்துவிட்டதாய்
நினைப்பு
எனக்குள் ........



5 கருத்துரைகள்:

கவிஞர் அஸ்மின் said...

கவிதைகள் தென்றலாக
வருடிச்செல்கின்றன
காதலை
வாழ்த்துக்கள்

எஸ்.மதி said...

உங்கள் கருத்து பரிமாறலுக்கு நன்றி கவிஞரே ....

Siri Raja said...

உண்மையில் உங்களின் கவிகளில் ஆழமாக கவனித்தால் உங்க வல்லமை தெரிகிறது

ம.தி.சுதா said...

சொல்லை சிக்கனமாகவும் உணர்வை ஊதாரித்தனமாகவும் செலவழித்த வரிகள் அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

எஸ்.மதி said...

உங்கள் வருகைக்கு நன்றி தோழரே......

Post a Comment