ஆதவனை
கண்டு
பனித்துளி உருகி
அதற்குள் தொலைந்துபோவது போல -நான்
உன்
கண்களில் விழுந்து
உனக்குள்ளே
தொலைந்து போகிறேன் தினமும்
நீ
இல்லாத
ஒவ்வொரு தடவையும்
நினைத்து கொள்வேன்
உனக்குள்
தொலைய கூடாது என்று - ஆனால்
உன்னை கண்டவுடன்
என்னை கேட்காமலே
என்னிதயம்
உனக்குள்
தொலைகிறது .......
5 கருத்துரைகள்:
கவிதை... அருமை.
கடைசி வரிகள் கச்சிதம்...
வாழ்த்துக்கள் நண்பா...
கவிதை அருமை.
நீ
இல்லாத
ஒவ்வொரு தடவையும்
நினைத்து கொள்வேன்
உனக்குள்
தொலைய கூடாது //i like this lines..
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
அழகிய கவித்துளி.வாழ்த்துக்கள்
அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!
Post a Comment